வீரளூர் சாதிய தாக்குதல் – கள ஆய்வு அறிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் அருந்ததியர் மக்கள் மீது சாதிவெறி கூட்டம் நடத்திய தாக்குதல் குறித்து மே 17 இயக்கம் நடத்திய கள…

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போர் ஏன்?

நம் முன்னோர்கள் இந்தியை எதிர்த்தது என்பது வெறும் மொழி எதிர்ப்பு என்ற அளவில்  மட்டுமில்லை. அதற்கு பின்னால் நமது தாய் மொழியாம்…

அரசியலமைப்பை மீறி செயல்படும் ஆளுநரும் நீதிபதியும்

ஆர்.எஸ்.எஸ் கருத்தை தங்கள் அலுவலக கருத்தாக எதிரொலிக்கும் அரசியலமைப்பு பாதுகாவலர்கள். தமிழர் மெய்யியலை காத்திடவும், ஆர்.எஸ்.எஸ் பண்பாட்டு படையெடுப்பை வீழ்த்திடவும் தமிழர்களாய்…

இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்?

இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்? ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சாகாக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் தமிழக காவல்துறை.

கொரோனா நோயாளிகள் உயிர்காத்த மருத்துவர்களை தாக்கும் இந்துத்துவ மோடி அரசு

உயர்சாதியினருக்காக பிற்படுத்தப்பட்ட மாணவர் மருத்துவக்கல்வியை மறுக்கும் பாஜக, போராடும் மருத்துவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவுகிறது.

வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம் செறிந்த போராட்டம்

வாழ்நாள் இறுதிவரை ஆங்கிலேயர்களுக்கு சவாலாய் திகழ்ந்த ஒரு பெண்புலி வேலு நாச்சியார் மற்றும் அவர் படை தளபதிகள். இவர்கள் தமிழர்களுக்குமான தலைவர்கள்…

இந்திய நீதி பரிபாலனம்: பகுதி 1 – காந்தி கொலை வழக்கு

வீர் சாவர்க்கரும் கொலையின் சதி திட்டத்தில் உடந்தை என்று அப்ரூவராக மாறிய திகம்பர் கொலை நடைபெறும் முன், வீர்சவார்க்கரை ஆப்தேவும் நாதுராமும்…

திப்பு சுல்தான்: கிழக்கிந்‌‌‌திய கம்பனியின்‌‌‌ குலைநடுக்கம்

“இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. மைசூரின் புலி என்றழைக்கப்பட்டவர் தீரர் திப்பு சுல்தான்.

கோவை சின்மயா பள்ளியின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி பலி!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் தொடர்ந்து கொடுத்து வந்த பாலியல் தொல்லை…

தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் இயற்கை பேரிடர் நிவாரண நிதி

சமீபகாலமாக ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் மாநில அரசுகள் கேட்கும் நிவாரண தொகையை தருவதில் ஒன்றிய மோடி அரசு பாரபட்சம் காட்டுகிறது.…

Translate »