காதலர்களின் வாழ்க்கைப் பயணத்தின் தடைக்கல்லாக உணர்வும், அறிவும் தடம்மாறி அமைந்து விடக்கூடாது என்பதை விளக்க பெரியார், காதல் என்னும் தலைப்பில் எழுதிய…
Category: முக்கிய செய்திகள்
இந்தி திணிப்பை தமிழக அரசு ஏற்காததால் நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த பாஜக அரசை கண்டித்து மே 17 அறிக்கை
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 2,152 கோடி நிதியை வழங்காமல் பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் போக்கை மோடி அரசு…
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள், திருப்பரங்குன்றம் சர்ச்சை மற்றும் பேரூரில் தமிழில் குடமுழுக்கு குறித்தான ஊடக சந்திப்பு
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள், திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவ அமைப்புகள் மதவெறியைத் தூண்டும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது மற்றும் பேரூரில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது…
பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்திட வேண்டும் – மே 17 அறிக்கை
பேரூர் பட்டீசுவரர் திருக்கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்திட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு…
திருப்பரங்குன்றம் கோயில் சர்ச்சையின் பின்னணியில் இயங்கும் பொருளாதார நோக்கம் – திருமுருகன் காந்தி
மதம், சாதி மோதல்களின் பின்னுள்ள பொருளாதார நோக்கங்களையும் கணக்கிலெடுக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் கோவில் சர்ச்சை முன்வைத்து தோழர். திருமுருகன் காந்தி எழுதிய பதிவு
பெரியாரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்கள் – திருமுருகன் காந்தி
பெரியரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்கள் நிராகரிப்பார்கள் எனும் செய்தியை மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.
மே 17 இயக்கத்தின் ஈரோடு தேர்தல் பரப்புரை – பாகம் 2
தமிழினத்தின் இருபெரும் ஆளுமைகளான தந்தை பெரியாரையும் தேசியத்தலைவர் பிரபாகரனையும் தொடர்ந்து இழிவு செய்யும் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் மே17 இயக்கத்தின் பரப்புரை.
திருப்பரங்குன்றத்தில் கலவரம் தூண்டும் இந்துத்துவ மதவெறி கும்பல்கள்
மதவெறி பரப்பி கலவரம் ஏற்படுத்தும் வாய்ப்புகளுக்காக கண்கொத்திப் பாம்பாக காத்திருந்த பாஜக, இந்துத்துவ அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு இறங்கியுள்ளன.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி பரிந்துரைகளின் படி தீர்வு வழங்கிடு – மே 17 அறிக்கை
அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்தை நசுக்க வேண்டாம்! யுஜிசி பரிந்துரைகளின்படி தீர்வு வழங்கிடு - மே 17 அறிக்கை
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்
ஈரோட்டு மக்களின் பிரச்சினைகளை மடைமாற்றும் நோக்கில் சீமான் செய்து வரும் பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டும் மே17 இயக்கத்தின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது