இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்? ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சாகாக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் தமிழக காவல்துறை.
Category: சமூகம்
கொரோனா நோயாளிகள் உயிர்காத்த மருத்துவர்களை தாக்கும் இந்துத்துவ மோடி அரசு
உயர்சாதியினருக்காக பிற்படுத்தப்பட்ட மாணவர் மருத்துவக்கல்வியை மறுக்கும் பாஜக, போராடும் மருத்துவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவுகிறது.
ஆக்கிரமிப்பால் சிக்கித் தவிக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்
பள்ளிக்கரணை போன்ற தனித்துவம் வாய்ந்த சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புக்குள் புகுவதும், நிலத்தடி நன்நீர் மட்டம்…
பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் போராட்டம்
விடுதி உணவு உண்டதால் உடல்நல பாதிப்பு. திருபெரும்பத்தூர் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பெண் தொழிலாளர்கள் போராட்டம். தொடர்ந்து மறுக்கப்படும் தொழிலாளர் நலன் உரிமைகள்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை
இயற்கையுடன் ஒன்றிய இலக்கியவாதியாக, உலகமே போற்றும் போராளியாக தமிழினம் வியக்கும் இந்த மாவீரரின் பின்னால் அணிவகுத்து, போரியல் வரலாற்றில் பதித்த மகத்தான…
பிரபாகரன் என்னும் மாவீரர்
ஆயுதங்களையும் சிங்கள அரசக் கட்டமைப்புக்கு எதிராக பயன்படுத்தினாரேத் தவிர சிங்கள மக்கள் மீது பிரயோகிப்பதைக் குறித்து எந்த நிலையிலும் நினைத்துக் கூட…
கோவை சின்மயா பள்ளியின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி பலி!
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் தொடர்ந்து கொடுத்து வந்த பாலியல் தொல்லை…
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆணவப்படுகொலை! தமிழ்நாட்டில் தொடரும் ஆணவப்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!
ஆணவப்படுகொலை செய்தவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்க, ஆணவப்படுகொலை தடுப்பிற்கு புதிய சட்டமியற்றுக! இந்த கொடும்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள், காவலர்கள்,…
காவி பயங்கரவாதம்: அச்சுறுத்தலாகும் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்எஸ்எஸ் இயக்கம் பார்ப்பனிய கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த இயக்கத்தின் தத்துவம், நால்வர்ண சாதிய அமைப்பை கடைப்பிடிப்பது.