இனவெறி பிடித்த இலங்கையும், இஸ்ரேலும் பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களை ஒன்று கூட வைத்து உணவு, மருந்து, தண்ணீர் தராமல் கனரக குண்டுகளை…
Category: ஈழம்
தமிழீழக் கடமை தவறாத மே பதினேழு இயக்கம்
மே 17 இயக்கம், 15 ஆண்டுகளாக தமிழினப் படுகொலையின் நீதிக்காகவும், தமிழீழக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் சமரசமின்றி போராடுகிறது.
இறையாண்மையின் இலக்கணம் புலிகள்
இறையாண்மை சூழும் தேசமாக ஈழம் அமையப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பாக உருவான நாள், உறுதியுடன் களம் காண முடிவெடுத்த நாள்…
ஊடகப் போராளி – தராகி சிவராம்
தனது ஊடகப் பணியில், பாதிக்கப்பட்ட மக்கள் (ஈழத்தமிழர்கள்) அனைவருக்கும் நீதி கிடைப்பதில், அவர்களுக்காக குரல் எழுப்புவதில், அவர் உறுதியாக இருந்தார். ஈழத்தமிழருக்கு…
தராகி சிவராம் நினைவுநாள் – திருமுருகன் காந்தி
தமிழினத்தின் சார்பில் நின்று தமிழரின் விடுதலை போராட்டத்தின் நியாயங்களையும், தேவைகளையும் எடுத்துரைத்த போராளி தராகி சிவராமிற்கு எமது வீரவணக்கங்கள்.
புரட்சிக்கவிஞரின் வரிகளில் வாழும் புலிகள்
பாரதிதாசன் பாடல்களில் ஆரியம், இந்தி, மூடத்தனம் மீதான எதிர்ப்பு புயலாக சீறும். புலிகளோடு இணைத்துப் பார்த்தால் புரட்சியை போர்த்தி இருக்கும் தமிழும்…
கம்யூனிஸ்டுகள் மீதான தாக்குதல் நேர்மையா? – திருமுருகன் காந்தி
2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி கேரளா மாநிலப் பரப்புரையில் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளின் மீதான வன்மமான தாக்குதல் குறித்து தோழர். திருமுருகன் காந்தி அவர்கள்…
பாஜக எதிர்ப்பு காங்கிரஸ் ஆதரவாகுமா? – திருமுருகன் காந்தி
முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வோமென சொல்லுகிற சங்கிகள்-பாஜகவை எதிர்த்து நிற்பவர்களையும், போராட்டம் செய்பவர்களையும் 'காங்கிரஸ் ஆதரவாளர்கள்' என முத்திரை குத்துவதன் பின்னணி 'இசுலாமியர்…
விதியே விதியே என்செய் நினைத்தாய் என் தமிழ்ச் சாதியை…
மாவீரர் முத்துக்குமார் எழுதிய கடிதத்தின் ஆழம் அளப்பரியது. அது மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்ளும் ஒருவரின் கடிதம் அல்ல; அல்லது…
சர்வதேச நீதிமன்றத்தில் இசுரேல் – திருமுருகன் காந்தி
இசுரேலுக்கு எதிராக, இனப்படுகொலை குற்றச்சாட்டு வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா பதிவு செய்தது. மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்ட இந்த வழக்கு இன்று…