தமிழ்நாடு நாள்: தன்னுரிமை விழிப்புணர்வு நாள்

தமிழ்நாடுநாள் என்பது ஒரு சடங்கான தினமாக கருதி கடந்துவிடாமல் இருக்க வேண்டும். தமிழர் இழந்த உரிமைகளை எண்ணிப்பார்க்கவும், அதை மீண்டும் அடைய…

இராவணன்: தமிழர் அறத்தின், மறத்தின் குறியீடு

இராமனும், இராவணனும் இராமாயணக் கட்டுக் கதையின் கதாபாத்திரங்களே என்றாலும் ஆரிய, திராவிடப் போரின் குறியீடுகளாக இருக்கிறார்கள். ஆரிய உயர்வுக்கு இராமனையும், தென்னிந்திய…

பெரியாரும் கோவில் பண்பாடும்: புத்தகப் பார்வை

பெரியார் என்ற இறைமறுப்பாளர், கோவில் என்ற பொது இடத்திற்கு, அனைத்துத்தரப்பு மக்களும் செல்வதற்காக செய்த போராட்டங்கள்தான் பெரியாரும் ‘கோவில் பண்பாடும்’ புத்தகத்தின்…

பாசிசத்தினை அச்சுறுத்தும் குரல் ஐயா வைகோ – திருமுருகன் காந்தி

இந்தியாவை காப்பது என்பது பாஜகவை ஆட்சி நீக்கம் செய்வது மட்டுமல்ல, ஒன்றிய அரசின் அதிகாரத்தை குறைத்து மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது மட்டுமே…

145வது பெரியார் பிறந்தநாளில், எழட்டும் திராவிடம்!

நீ போப்பா வெளியே. உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2000 மைல் தூரத்தில இருக்கிற, உன் பேச்சு எனக்கு புரியாது.…

ஆரிய சனாதனத்தை அடித்து நொறுக்கிய அறிஞர் அண்ணா

"ஆபத்தான நேரத்தில் அடங்கியது போல் பாசாங்கு செய்யும். ஆனால் சனாதன சோமரசம் பருகியதும் மீண்டும் தலைகால் தெரியாது வருணாசிரம வெறியாட்டம் ஆடும்.…

தமிழர் அரசியலை திசைமாற்றும் கருத்துருவாக்க அடியாட்களும் போலி புரட்சிப்படைக் கும்பலும் – திருமுருகன் காந்தி

ஈழ அரசியலில் ஏற்படுத்தப்பட்ட குழப்ப நிலைகள் தமிழ்நாட்டு அரசியலுக்குள்ளும் ஏற்படுத்தப்படுகின்றன. சகோதர-தோழமை அமைப்புகளுக்குள் இருக்கும் நட்பு முரண்களை, போட்டி அரசியலாகவும், பகை…

சமரசமில்லாத சமூகநீதிப் போராளி ஐயா வே.ஆனைமுத்து அவர்கள்

பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தமிழக அரசியலில் மட்டுமில்லாமல், தமிழீழ அரசியலிலும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்.

இடப்பங்கீடா.. இட ஒதுக்கீடா.. எது சமூக நீதி?

இடப்பங்கீடு மற்றும் இட ஒதுக்கீடு, எது சமூக நீதி? நூற்றாண்டு கால வகுப்பு வாரி உரிமை போராட்ட வரலாற்றில் இட ஒதுக்கீட்டின்…

Translate »