மாவீரர் முத்துக்குமார் எழுதிய கடிதத்தின் ஆழம் அளப்பரியது. அது மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்ளும் ஒருவரின் கடிதம் அல்ல; அல்லது…
Tag: தமிழீழம்
தமிழர்கள் மீது வன்மைத்தை கக்கும் வடநாட்டார் – திருமுருகன் காந்தி
'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்பதை அழிக்கவே 'இந்தி-இந்தியா-இந்துத்துவம்' எனும் கட்டமைப்பை நமக்குள் திணிக்கிறது. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுமட்டுமே வாழவேண்டுமென்கிறது.
அங்கயற்கண்ணி: பெண் போராளிகளின் கலங்கரை விளக்கம்
கப்பலோடு சிங்களர்களின் இறுமாப்பையும் தகர்த்து, தமிழீழம் எனும் தேசியவிடுதலையில் தனது தற்கொடையின் மூலம் நீங்கா இடத்தை பெற்றுக்கொண்ட முதல் பெண் கடற்புலி…
அதானிக்காக பகடைக்காய்களான தமிழர்கள்
ஈழத் தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கையும், இந்தியாவும் ஆடும் சதுரங்க ஆட்டத்தின் இறுதியில் அதானியின் வர்த்தக நோக்கமே வெற்றி பெறுகிறது. நல்லிணக்கமும்,…
செஞ்சோலை குழந்தைகள் படுகொலை – உதவிய இஸ்ரேல் மீது வழக்கு
இஸ்ரேலிய செயல்பாட்டாளர் செஞ்சோலை குழந்தைகள் படுகொலைக்கு ஆயுத உதவி புரிந்த இஸ்ரேலிய நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
தமிழீழத்தில் ஐயா வே.ஆனைமுத்து
பாகம்-3: பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தமிழக அரசியலில் மட்டுமில்லாமல், தமிழீழ அரசியலிலும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்.
இனப்படுகொலையை வெள்ளையடிக்காதே..
தமிழர்கள் பெயரில் வணிகம் செய்து வருமானம் ஈட்டும் “சென்னை சூப்பர் கிங்ஸ்” இனப்படுகொலை இலங்கை அரசின் கிரிக்கெட் வீரர் மகீஷ் தீக்க்ஷனாவை…
சிங்கள பௌத்த பேரினவாதமும் இந்திய பார்ப்பனிய பயங்கரவாதமும்
பார்ப்பன பயங்கரவாதம் சிங்கள பௌத்த பேரினவாதத்தோடு தங்களது ஆரிய இன உறவை பேணி காப்பதில் தான் தொடர்ந்து குறியாக இருக்கிறது என்பதைத்தான்…
இந்தியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய திலீபன்
இந்திய இலங்கை ஒப்பந்த சரத்துகளை நிறைவேற்றாததால் ஏற்பட்ட விளைவுகளை நீக்குவதற்காகவே திலீபன் உண்ணாவிரதம் இருந்தார்.