Blog
மோசடி முதலாளிகளுக்கு மோடி அரசின் “சமரசத் தீர்வு”
பனியா மார்வாடி நிறுவனங்கள் வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய பல்லாயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்திடும் மோடி அரசின் சமரசத் தீர்வு.
என்று தீரும் ஏதிலிகளின் துயரம்?
உலகின் மிகப்பெரிய சனநாயகம் என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் ஏதிலிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. காரணம், ஐ.நாவின் 1948 மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் இந்தியா…
நீட் தேர்வு, உயர்சாதி-பணக்காரர்களுக்கானது, சமூகநீதிக்கு எதிரானது என்பதை உறுதி செய்த ஆய்வு!
2023 நீட் தேர்வில் முதல் 50 இடங்களுக்குள் வந்த 38 மாணவர்களிடம் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வு, 37 மாணவர்கள் தனியார் பயிற்சி…
மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமையை பறிக்காதே!
அனைத்து மாநில மருத்துவ கல்விக்கும் கலந்தாய்வை ஒன்றிய அரசு நடத்துவதை; மருத்துவராக பதிவு செய்திட நெக்ஸ்ட் தேர்வை அறிமுகடுத்துவதை கைவிடக்கோரி கண்டன…
ஸ்டெர்லைட்டின் பிரச்சார ஊடகமா “தி இந்து”?
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் இந்து தமிழ் திசை, பாஜக அரசும் அதன் தமிழ்நாட்டு முகவர் ஆளுநர் ரவி.
தமிழ்நாட்டு இறையாண்மை மீதான தாக்குதல்!
ஒன்றிய பாஜக அரசு அரசியல் நலனுக்காக அரசு நிறுவனங்களை கொண்டு அடக்குமுறையை ஏவும் செயலாகவே தமிழக இறையாண்மையை மீறுவதும், அமைச்சர் செந்தில்…
பெண் விடுதலைப் புலிகளின் இலக்கியம்-நிர்வாகத் திறன்
பெண் விடுதலைப்புலிகள் அறிவுத் திறமையால் பெற்ற உள்ளாற்றலே தன்னினத்திற்கான உரிமைக்காக ஆயுதம் தூக்க காரணமாக இருந்திருக்கிறதே தவிர, ஆண்களின் சொற்படி அடிபணிந்து…
உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்
தொழில்துறையின் தரவுகளின் (ASI) அடிப்படையில், 2018-இல் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 4,04,538 தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் வேலை செய்கின்றனர். மிகக் குறைந்த ஊதியத்திற்கு…
பாலியல் குற்றத்தை மறைக்கும் பாஜகவின் தேசபக்தி
போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய சாக்சி மாலிக், "பிரதமர் அவர்களே, பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோம் என்று…
மே தின போராட்ட வரலாறும், தோழர் சிங்காரவேலரும்!
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக திமுக அரசு மாற்றியுள்ள வேளையில் மே தின போராட்ட வரலாறும் தோழர்…