Blog

கொள்ளை நோயிலும் கொள்ளையடித்த மோடி அரசு

அரசு பெயரில் தொடங்கி, தலைமை மோடி பெயரில் நிறுவனம் இயக்கி, அதில் பாதுகாப்பு துறை, உள்துறை மற்றும் நிதி அமைச்சர் அறங்காவலர்களாக…

சிங்கள பௌத்த பேரினவாதமும் இந்திய பார்ப்பனிய பயங்கரவாதமும்

பார்ப்பன பயங்கரவாதம் சிங்கள பௌத்த பேரினவாதத்தோடு தங்களது ஆரிய இன உறவை பேணி காப்பதில் தான் தொடர்ந்து குறியாக இருக்கிறது என்பதைத்தான்…

சே குவேராவிற்கு உதவியதால் கொல்லப்பட்ட பொலிவிய தொழிலாளர்கள்

பொலிவியாவில் சே குவேராவின் கொரில்லா இராணுவப்படைக்கு சுரங்கத் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் பொருளுதவி செய்து வந்ததற்கான தண்டனைதான் இந்த படுகொலை.

காமரூன் மக்களை பிளவுபடுத்திய காலனிய மொழிகள்

காமரூன் மக்களை பிளவுபடுத்திய காலனிய மொழிகள் மொழி என்பது வெறும் எழுத்தோ ஓசையோ அல்ல அது அந்த மக்களின் சுயமரியாதை. மொழிசார்…

பள்ளிகள் திறப்பை அச்சுறுத்தும் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம்

பாஜக-வின் ஒத்திசைவோடு ஆட்சி புரிந்த அதிமுக அரசு மாணவர்களின் நலனை பாராமல் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்தை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்ற பல ஆசிரியர்…

இந்துத்துவத்திற்கு உரமிடும் இஸ்லாமோபோபியா

2019ல் அசாம் தேர்தலின் போது அமித்ஷா வங்காள தேசத்திலிருந்து வரும் புலம்பெயர் இஸ்லாமியர்களை “கரையான்கள்” என கூறியதும் குறிப்பிடத்தக்கது.

உழவர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உழவர்களை படுகொலை செய்த பாஜக

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியாக நீளும் ஜனநாயகப் படுகொலைகளின் பட்டியலில் லக்கிம்பூர் படுகொலை நிகழ்வும் சேர்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக

வழிபாடு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை அரசியலாக்கி அதில் குளிர்…

காந்தி கொலையும் காமராசர் கொலை முயற்சியும்

காலம் தோறும் பார்ப்பனீயம் செய்த படுகொலைகளில் ஒன்று தான் காந்தியின் கொலையும், கொலை முயற்சிகளில் ஒன்று காமராசர் கொலை முயற்சி.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள்

கொரோனா தொற்று இன்று வரை உலகளவில் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. இதைவிட மிகவும் அதிக அச்சுறுத்தலை காலநிலை மாற்றம் ஏற்படுத்தும்…

Translate »