Blog
பழங்குடிகளின் இந்திய விடுதலைப்போரை அபகரித்த பார்ப்பன-மார்வாடிகள்
ஆங்கிலேய அரசுடன் கைகோர்த்து செயல்பட்ட பார்ப்பன-பனியா கும்பல், இந்திய துணைக்கண்டத்தின் விடுதலைக்காக போராடிய பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இசுலாமிய மக்களை அரசியல்…
‘பெரியார்’ சிலையல்ல, கோவில் நுழைவுக்கான வாசல்
கடவுள் மறுப்பை விட மக்களின் உரிமைக்கு முன்னுரிமை கொடுத்த பெரியார், ஆலய நுழைவு மசோதா 11-07-1939-இல் நிறைவேற்றப்படும் வரை முழுமையாக ஆதரித்தார்
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் – தேசபக்தி!
குஜராத்தில் மோடி அரசின் உபயத்தில் மூவர்ண கொடி தயாரிக்கும் வணிகம் கார்ப்பரேட் நிறுவனங்களிடையே போட்டி போட்டு கொண்டு மிகவும் வேகமாக வெற்றிகரமாக…
அகதியாகும் இனப்படுகொலையாளன் கோத்தபயவும், கோட்டைவிடும் திமுகவும்
தமிழீழ இனப்படுகொலைக்கும், தமிழக மீனவர் கொலைக்கும் நீதியை கைகழுவும் இந்திய அரசு, இலங்கையின் இனப்படுகொலை ஆட்சியாளர்களை தொடர்ந்து காத்து வருகிறது
செயற்கை நிலக்கரி பற்றாக்குறையும் மின் தட்டுப்பாடும்
தேர்தல் காலங்களில் பெருமளவில் நிதிகளைத் தரக்கூடிய பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்களை திருத்தும் மோடி அரசினால், மின்சார உற்பத்தி நிலையங்கள், மின்சார…
‘ஓய்வூதியம்’ கருணையல்ல, அரசின் கடமை
எந்த சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் வேலையை மட்டும் வாங்கிவிட்டு தூக்கி எறியக் கூடிய ஒரு முதலாளித்துவ கொள்கையை தான் இந்திய அரசும்…
மின்சாரச் சட்டமும், வெட்டப்படும் மாநில அதிகாரமும்
மாநிலங்களிடத்தில், தொடர்புடையவர்களிடத்தில் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக தனது குஜராத்தி மார்வாடி-பனியா முதலாளிகளின் லாபத்திற்காக மின்சார திருத்த சட்டத்தை பாஜக கொண்டுவருகிறது
மராத்தியர்களை அவமதித்த மராத்திய ஆளுநர்
ஒரு மாநிலத்தின் ஆளுநர், மார்வாடிகளை உயர்த்தி அம்மாநில மக்களை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியிருப்பது தற்போது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நிதிஷ்குமாரின் சந்தர்ப்பவாதமும், பாஜகவின் அதிகாரவெறியும்
43 உறுப்பினர்களை வைத்திருக்கும் திரு.நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் 80 உறுப்பினர்களை வைத்திருக்கும் திரு.தேஜஸ்வியை துணை முதலமைச்சராக்குகிறார் எனில், 2024 தேர்தலில் தனது…
கருப்பு வரலாறான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல்
‘அணு’ என்பது வெறும் அச்சுறுத்தல் அல்ல, அது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான ஆயுதம் என்பதை ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்த…