Blog
அம்பலமான அண்ணாமலையின் பொய்கள்
அண்ணாமலை கூறிய தவறான தகவல் குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினாலோ அல்லது அவருக்கு எதிரான கருத்துகளைக் கேட்டாலோ பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட…
காசா குழந்தைகளின் மனதை வெடி வீசி தகர்க்கும் இஸ்ரேல்!
ஈழம், பாலஸ்தீனம் மட்டுமல்ல, இன்ன பிற தேசிய இனங்களின் மீதான இனப்படுகொலையின் போதும் குழந்தைகளே முதல் இலக்காகின்றனர். ஏனெனில் அவர்களே ஒரு…
சுங்கத்துறை தேர்வு முறைகேட்டில் நடவடிக்கை தேவை – மே 17 இயக்கம்
சுங்கத்துறை தேர்வில் மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மற்றும் துணைபோன அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! ஒன்றிய அரசுப் பணிகளை வடமாநிலத்தவர்கள்…
பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் பெண்கள்
தாயகத்தை மீட்பதற்காக தோன்றிய பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் போர்க்குணமிக்க பெண்களாக சேர்ந்தனர். ஆயுதமேந்திய எதிர்ப்பு, சமூக பணி, மேற்குக் கரை மற்றும்…
தொடர்ந்து மறுக்கப்படும் காவிரி நீர் உரிமை
நில எல்லைகள் பிரிக்கப்படாத காலத்தில் தமிழர்களின் இயற்கை வளமாக, தமிழ்ப் புலவர்களின் வர்ணனைக்குள் விரிந்த காவிரி தமிழர்களின் சொத்து. இதனை இந்திய…
ஹமாஸை எதிர்கொள்ள தயங்கும் இஸ்ரேல் – திருமுருகன் காந்தி
சாவை எதிர்கொள்ள போர்வீரர்கள் தயாராக இல்லாத மனநிலை, ஹமாசின் தற்கொலைக்கு தயாரான போர் மனநிலை இசுரேலியர்களின் மன உறுதியை குலைத்திருக்கிறது
இஸ்ரேல் பயங்கரவாதத்தினை மிஞ்சுகிற ஊடக பயங்கரவாதம்
ஒரு தேசிய இனம் இனப்படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் தருவாயில் அதற்கு எதிராகவும் மேற்குல நலனிற்காகவும் பெரும்பாலான ஊடகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஈழ…
‘முஜிப்-ஒரு தேசத்தின் உருவாக்கம்’ – திருமுருகன் காந்தி
பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக போராடிய வங்கதேசத்தின் சுதேச விடுதலை இயக்கத்தினரை நசுக்க/ஒழிக்க, இந்தியாவின் ஆளும் பார்ப்பனிய வர்க்கம் முஜிப்வாகினி படையை தயார்…
பாலஸ்தீன இனப்படுகொலையை தீவிரப்படுத்திய இஸ்ரேல்
75 ஆண்டுகால இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் ஒரு தேசிய இனம் வீழ்ந்துக் கொண்டிருந்தது. நம்பிக்கைகள் அனைத்தும் கரந்த தருவாயில் ஒரு வெற்றியாக எதிர்தாக்குதல்…
பெண்களின் எழுச்சிக்கு வித்திட்ட லெப். மாலதி
பெண்களைப் பற்றி காலம்காலமாய் நிலவிய கட்டுக்கதைகள், புரையோடிப்போன புராணங்களில் உள்ள புழுக்கங்களை தூக்கி எறிந்து, பெண்ணினம் எழுச்சி கொண்ட காலத்தில் இருளை…