Blog

புரட்சியாளர் காரல் மார்க்ஸ் 139வது நினைவு நாள்!

புரட்சியாளர் கார்ல் மார்க்சின் சக மனிதன்பால் பேரன்பு கொண்ட சமூகம் உருவாகும் வரை அவர் பெயர் வர்க்க விடுதலை முழக்கதில் ஒலித்துக்கொண்டே…

பெண்களும் புரட்சியும்

பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றால் மதம், அரசதிகாரம், பார்ப்பனிய சாதியக் கட்டமைப்பு என அனைத்து பிற்போக்கு கட்டமைப்புகளையும் தகர்த்தெறிய முடியும்.

சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வு உள்ளதா? – திருமுருகன் காந்தி

நிலங்களை எடுத்து முதலாளிகளுக்கு கொடுப்பது தான் அரசின் பணியா? சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வுகள் என்ன? உள்மாவட்ட மழை ஆதாரமான கிழக்கு…

“நாம் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கிடையாது” – திருமுருகன் காந்தி.

பாலியப்பட்டு மக்கள் கோரிக்கையை ஏற்று சிப்காட் திட்டத்தை கைவிட்டு, விவசாய உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சியை அரசு அமைத்திட வேண்டும்.

இனப்படுகொலையை வெள்ளையடிக்காதே..

தமிழர்கள் பெயரில் வணிகம் செய்து வருமானம் ஈட்டும் “சென்னை சூப்பர் கிங்ஸ்” இனப்படுகொலை இலங்கை அரசின் கிரிக்கெட் வீரர் மகீஷ் தீக்க்ஷனாவை…

வாழ்வாதாரத்தை பறிக்கும் திருவண்ணாமலை சிப்காட் திட்டம்

“பாலியப்பட்டு ஊராட்சிக்கு சிப்காட் தொழிற்பேட்டை வராது” என்கிற உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

மீண்டும் திணிக்கப்படும் தமிழர்கள் நிராகரித்த 13-வது சட்டத்திருத்தம்

13-வது சட்டத்திருத்தத்தால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக, ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படையையே மறுத்துவிட்டு, பிரச்சனைக்குரியவையையே தீர்வாக முன்வைக்கிறது.

வீரளூர் கள ஆய்வறிக்கை வெளியீடு: பின்னணியும் தாக்கமும்

கள ஆய்வறிக்கை வெளியீட்டின் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர், கலசப்பாக்கம் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர்…

வீரளூர் சாதிய தாக்குதல் – கள ஆய்வு அறிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் அருந்ததியர் மக்கள் மீது சாதிவெறி கூட்டம் நடத்திய தாக்குதல் குறித்து மே 17 இயக்கம் நடத்திய கள…

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போர் ஏன்?

நம் முன்னோர்கள் இந்தியை எதிர்த்தது என்பது வெறும் மொழி எதிர்ப்பு என்ற அளவில்  மட்டுமில்லை. அதற்கு பின்னால் நமது தாய் மொழியாம்…

Translate »