Blog
ஹமாஸை ஆதரிக்க இயலுமா? – திருமுருகன் காந்தி
இன்றைய சூழலுக்கு காரணமாக இஸ்ரேல்-அமெரிக்க-இங்கிலாந்து அரசுகளும், கைகட்டி வேடிக்கை பார்த்த சவுதி, அமீரகம், துருக்கி, எகிப்து ஆகிய நட்பு நாடுகளுமே காரணம்.…
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் எம்.ஆர்.பி. செவிலியர்கள்
கொரொனா காலத்தில் மக்கள் உயிரை காக்க முன்களப்பணியில் இருந்த செவிலியர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற போராடுகின்றனர். தினமும் பிரசவம் பார்க்கும்…
கார்ப்பரேட்களுக்காக பலியிடப்படும் பரந்தூர் மக்கள் வாழ்வாதாரம்
புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு எதிரான மக்கள் போராட்டம் 500 நாளை நோக்கி நகர்கிறது. அரசு இத்திட்டத்தை கைவிடுவதாயில்லை
வாச்சாத்தி தீர்ப்பு – திருமுருகன் காந்தி
அரச வர்க்கத்தின் பயங்கரவாத்தை அம்பலப்படுத்திய இத்தீர்ப்பு உரிய காலத்தில் கிடைத்திருந்தால் அரசு அதிகாரிகள் மக்கள் மீதான பயங்கரவாதத்தை செய்ய தயங்கி இருப்பார்கள்.
பாஜக திட்டத்தினால் அரிசி தட்டுப்பாடு
பொது விநியோக திட்டத்தின்கீழ் பகிர்ந்தளிக்கப் படவேண்டிய அரிசியை E20 பெட்ரோலுக்கான எத்தனால் தயாரிப்பிற்காக மடைமாற்றி மக்கள் விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஒன்றிய…
பெரியாரும் கோவில் பண்பாடும்: புத்தகப் பார்வை
பெரியார் என்ற இறைமறுப்பாளர், கோவில் என்ற பொது இடத்திற்கு, அனைத்துத்தரப்பு மக்களும் செல்வதற்காக செய்த போராட்டங்கள்தான் பெரியாரும் ‘கோவில் பண்பாடும்’ புத்தகத்தின்…
அனகாபுத்தூர் மக்கள் முறைகேடாக அகற்றப்படுகிறார்கள் – திருமுருகன் காந்தி
வீடுகள் கரையிலிருந்து வெகு தூரத்தில், உயரமான பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அதிகாரிகள் அனகாபுத்தூர் மக்களை முறைகேடாக அகற்ற நெருக்கடிகளை கொடுக்கிறார்கள்.
காலத்தால் அழியாத திலீபனின் தியாகம்
இந்திய இலங்கையின் துரோகம் வரலாற்றில் படிந்து விட்ட கறையாக நீடித்து விட, திலீபனின் தியாகம் எக்காலமும் அழிக்க முடியாத சித்திரமாக உலகத்…
நீட் ஊழலில் புரளும் பாஜக மோ(ச)டி அரசு
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலையை நீதிக்கட்சி உடைத்தெறிந்தது. அதற்குப் பின்னரே…
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பின்னணியில் தமிழ்நாட்டை வஞ்சிக்க சதி
1971 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி மகளிருக்கான இட ஒதுக்கீடு செய்வதை விடுத்து 2026 தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்வது…