Blog
பில்கிஸ் பானோ, ஜாக்கியா ஜாஃப்ரி – இரு பெண்களுக்கு நேர்ந்த அநீதி
2002 கோத்ரா படுகொலையில் பாதிக்கப்பட்ட இரு இஸ்லாமிய பெண்கள் பில்கிஸ் பனோ, ஜாக்கியா ஜாஃப்ரி நடத்திய போராட்டத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி.
ஏனென்றால், அவர்கள் பார்ப்பனர்கள்!
2002 குஜராத் கோத்ரா படுகொலையின்போது இஸ்லாமிய பெண் பில்கிஸ்பானு மீது கூட்டு பாலியல் குற்றம் புரிந்த பார்ப்பனர்களை மனுதர்மம் விடுவித்தது.
பாஜகவிற்குள் நடக்கும் அதிகாரப்போட்டி கற்றுக்கொடுக்கும் பாடம்
அத்வானியின் தீவிரவாத பிம்பத்தை மாநில அளவில் மோடி கையாண்டு தேசிய அரசியலுக்குள் நுழைந்தார். இதே தந்திரத்தை தற்போது யோகியும் கையாண்டு தம்மை…
பழங்குடிகளின் இந்திய விடுதலைப்போரை அபகரித்த பார்ப்பன-மார்வாடிகள்
ஆங்கிலேய அரசுடன் கைகோர்த்து செயல்பட்ட பார்ப்பன-பனியா கும்பல், இந்திய துணைக்கண்டத்தின் விடுதலைக்காக போராடிய பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இசுலாமிய மக்களை அரசியல்…
‘பெரியார்’ சிலையல்ல, கோவில் நுழைவுக்கான வாசல்
கடவுள் மறுப்பை விட மக்களின் உரிமைக்கு முன்னுரிமை கொடுத்த பெரியார், ஆலய நுழைவு மசோதா 11-07-1939-இல் நிறைவேற்றப்படும் வரை முழுமையாக ஆதரித்தார்
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் – தேசபக்தி!
குஜராத்தில் மோடி அரசின் உபயத்தில் மூவர்ண கொடி தயாரிக்கும் வணிகம் கார்ப்பரேட் நிறுவனங்களிடையே போட்டி போட்டு கொண்டு மிகவும் வேகமாக வெற்றிகரமாக…
அகதியாகும் இனப்படுகொலையாளன் கோத்தபயவும், கோட்டைவிடும் திமுகவும்
தமிழீழ இனப்படுகொலைக்கும், தமிழக மீனவர் கொலைக்கும் நீதியை கைகழுவும் இந்திய அரசு, இலங்கையின் இனப்படுகொலை ஆட்சியாளர்களை தொடர்ந்து காத்து வருகிறது
செயற்கை நிலக்கரி பற்றாக்குறையும் மின் தட்டுப்பாடும்
தேர்தல் காலங்களில் பெருமளவில் நிதிகளைத் தரக்கூடிய பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்களை திருத்தும் மோடி அரசினால், மின்சார உற்பத்தி நிலையங்கள், மின்சார…
‘ஓய்வூதியம்’ கருணையல்ல, அரசின் கடமை
எந்த சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் வேலையை மட்டும் வாங்கிவிட்டு தூக்கி எறியக் கூடிய ஒரு முதலாளித்துவ கொள்கையை தான் இந்திய அரசும்…
மின்சாரச் சட்டமும், வெட்டப்படும் மாநில அதிகாரமும்
மாநிலங்களிடத்தில், தொடர்புடையவர்களிடத்தில் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக தனது குஜராத்தி மார்வாடி-பனியா முதலாளிகளின் லாபத்திற்காக மின்சார திருத்த சட்டத்தை பாஜக கொண்டுவருகிறது