கோடிக்கணக்கான சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை தாங்கிப் பிடித்த கூட்டுறவு அமைப்புகளை மாநிலத்திடமிருந்து NCDC சட்டத்திருத்தம் மூலம் பறித்த பாஜக
தேர்தல் நேரத்தில் வேறுபட்டாலும் மாநில உரிமை விடயத்தில் தமிழ்நாட்டின் கட்சிகள் ஒன்று சேர வேண்டிய தேவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்