தமிழினத்தின் தலைசிறந்த முதன்மைப் படைப்பாளியாக மட்டுமல்லாமல் தமிழர், தமிழீழ உரிமை சார்ந்த போராட்டங்களில் மே 17 இயக்கத்திற்கு உறுதுணையாக நின்ற பாரதிராஜா அவர்கள் மறை வெய்தினார்
இனத்தின் விடுதலைக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் நினைவேந்தல்.