திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெளியேற்றம் குறித்தும், இந்தத் தேர்தலில் தலித் வாக்குகள் ஆற்றிய பங்கு குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்:
இனத்தின் விடுதலைக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் நினைவேந்தல்.