தமிழ்நாட்டிற்குள்ளாக இந்திய தேசிய அரசியலை வளரச் செய்வதற்கான பரப்புரையை கமுக்கமாக முன்னெடுக்கும் அரசியலை அம்பலப்படுத்துகிறார் தோழர் திருமுருகன் காந்தி
‘சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை சாகும்வரை முழங்கியவர் பெரியார். ஆனால் அவர் மீது வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்பும் போலி தமிழ்தேசியம் பேசும் கழுதைப்புலி சீமான்.