அரசியல்
சைவம் புனிதம்!! அசைவம் தீட்டா?? – இந்தியப் பார்ப்பனியம் திணிக்கும் உணவு அரசியல்
இந்தியா என்பது பல்வேறு உணவுப் பண்பாடுகளைக் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாடு.
உணவை வைத்து புனிதம்–தீட்டு, உயர்வு–தாழ்வு என்ற அரசியலை திணிப்பது தனிமனித உரிமையையும் பண்பாட்டு பன்முகத்தன்மையையும் பாதிக்கிறது.
நெல்லை முதல் டெல்லி, வங்காளம் வரை உணவின் மீதான அதிகாரத் தலையீடுகளை கேள்விக்குள்ளாக்கும் கட்டுரை இது.