மேகமலை மக்களின் வாழ்வுரிமைக்கு குறித்து சட்டசபையில் பேசாதது ஏன்? -இதற்கான தீர்வை தரவில்லை என்றால், சட்டமன்றத்தை நோக்கித்தான் பேரணி நடக்கும் என எச்சரித்த திருமுருகன் காந்தி
தேர்தல் நேரத்தில் வேறுபட்டாலும் மாநில உரிமை விடயத்தில் தமிழ்நாட்டின் கட்சிகள் ஒன்று சேர வேண்டிய தேவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்