முதலாளித்துவ வர்த்தக வெறியையும் ஏகாதிபத்திய கோரப்பிடியையும் உடைத்திட அனைவரும் கைகோர்க்கும் தொழிலாளர் நாள்.
‘சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை சாகும்வரை முழங்கியவர் பெரியார். ஆனால் அவர் மீது வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்பும் போலி தமிழ்தேசியம் பேசும் கழுதைப்புலி சீமான்.