தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்திய பழனி பாபா நினைவேந்தல் நிகழ்வில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் உரை.
‘சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை சாகும்வரை முழங்கியவர் பெரியார். ஆனால் அவர் மீது வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்பும் போலி தமிழ்தேசியம் பேசும் கழுதைப்புலி சீமான்.