தனியாருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அணுசக்தி துறையை திறந்து விடும் ‘சாந்தி’ சட்டம், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் சட்டம்.
‘சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை சாகும்வரை முழங்கியவர் பெரியார். ஆனால் அவர் மீது வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்பும் போலி தமிழ்தேசியம் பேசும் கழுதைப்புலி சீமான்.