பாஜக கூட்டணி வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் எனும் முழக்கத்தோடு 11.04.26 அன்று நாகை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லாவை ஆதரித்து தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய தேர்தல் பரப்புரை
‘சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை சாகும்வரை முழங்கியவர் பெரியார். ஆனால் அவர் மீது வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்பும் போலி தமிழ்தேசியம் பேசும் கழுதைப்புலி சீமான்.