இந்தியக் கார்ப்பரேட்- ஒன்றிய அரசு கூட்டணியின் தாக்குதலால் தூத்துக்குடியிலிருந்து சிஜிமலி வரை நடைபெறும் தொடர்ச்சியான படுகொலை அரசியல்.
‘சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை சாகும்வரை முழங்கியவர் பெரியார். ஆனால் அவர் மீது வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்பும் போலி தமிழ்தேசியம் பேசும் கழுதைப்புலி சீமான்.