இயக்கத்தின் முகமாகவும் அரசியல் மாற்றத்தின் குரலாகவும் பத்திரிக்கை விளங்குவதைக் குறித்து சங்கொலி முப்பதாம் ஆண்டு விழாவில் பேசிய தோழர் திருமுருகன் காந்தி.
தேர்தல் நேரத்தில் வேறுபட்டாலும் மாநில உரிமை விடயத்தில் தமிழ்நாட்டின் கட்சிகள் ஒன்று சேர வேண்டிய தேவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்